விருதுநகர், ஆக.10: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 22 புகார் மனுக்கள் பெற்றன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி னிவாசபெருமாள் உத்தரவிட்டார்.