எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் முகாம்

விருதுநகர், ஆக.10: விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து 22 புகார் மனுக்கள் பெற்றன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி னிவாசபெருமாள் உத்தரவிட்டார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை