எஸ்டிபிஐ, பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்புகள் மீதான ஒடுக்குமுறைக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம்

சென்னை: எஸ்டிபிஐ மற்றும் பாப்புலர் ஃபிராண்ட் ஆப் இந்தியா அமைப்புகள் மீதான ஒடுக்குமுறைக்கு விசிக கண்டனம் தெரிவித்துள்ளது. ‘அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரான நடவடிக்கையே இது’ என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அமைப்புகளை துன்புறுத்தியும், அச்சுறுத்தியும் சனாதன பாஜக அரசு ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகிறது என  தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். …

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்