எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டன: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: 7 பேர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஆளுநரிடம் ஜனவரி 27-ல் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது. எழுவர் விடுதலை விவகாரம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்தது. ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களை விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை