எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் காங். எம்.பி. மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ்..!!

டெல்லி: எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு மக்களவையில் விவாதம் நடத்த மாணிக்கம் தாக்கூர் வலியுறுத்தியிருக்கிறார்….

Related posts

அவ்வளவு சீக்கிரம் நான் இறந்துவிட மாட்டேன்; மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்கும் வரை உயிரோடு இருப்பேன்: மேடையில் மயங்கிய பின் மீண்டும் எழுந்து கார்கே ஆவேசம்

2 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் ஜம்மு – காஷ்மீரில் நாளை இறுதிகட்ட வாக்குப்பதிவு: 40 பதவிக்கு 415 வேட்பாளர்கள் போட்டி

3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மீது தாக்குதல்; டாக்டர்கள் மீண்டும் தீப்பந்தம் ஏந்தி பேரணி: கொல்கத்தாவில் பதற்றம்