என்.எல்.சி.க்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக, பாஜக போராடாது என்?: அன்புமணி ராமதாஸ் கேள்வி

கடலூர்: என்.எல்.சி.க்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக, பாஜக போராடாது என்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அன்னூரில் 1,500 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து அதிமுக, பாஜக தலைவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். அன்னூர் விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி நெய்வேலி விவசாயிகளுக்காக போராடாது ஏன்? எனவும் அன்புமணி சாடினார்….

Related posts

பல மணி நேரம் நிற்க வேண்டிய அவசியமில்லை; கைதிகளை பார்க்கணுமா? இனி அப்பாயின்ட்மென்ட் புழலை தொடர்ந்து அனைத்து சிறைகளிலும் விரைவில் அறிமுகம்

தூத்துக்குடி – மாலத்தீவு இடையே அக்.1 முதல் சரக்கு தோணி இயக்கம்

திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது மேலும் இரு வழக்கு