எனது வாழ்க்கை முழுக்க துணை நின்றவர் சகோதரி நிர்மலா சீதாராமன்தான்.: வானதி சீனிவாசன்

சென்னை: எனது வாழ்க்கை முழுக்க துணை நின்றவர் சகோதரி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்தான் என்று வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறியுள்ளார். பல்வேறு காலங்களில் துவண்டு நின்ற போது,எனக்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டியவர் அவர் எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். …

Related posts

கிண்டி ரயில் நிலையத்தில் மல்டிலெவல் பார்க்கிங் வசதி: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

மும்பை போலீஸ் எனக்கூறி பெண்ணிடம் ரூ2 லட்சம் மோசடி

உலக சுற்றுலா தினத்தையொட்டி பாரம்பரிய நடைபயணம்: கல்லூரி மாணவிகள் பங்கேற்பு