எனது ட்விட்டர் கணக்கில் வெளியான பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது: அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

சென்னை: எனது ட்விட்டர் கணக்கில் எனக்கு தெரியாமல் அனிதா வீடியோ வெளியாகியுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். எனது ட்விட்டர் கணக்கில் வெளியான பதிவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது என விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், அமைச்சர் பாண்டியராஜனை தகுதிநீக்கம் செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க அனிதாவின் சகோதரர் மணிரத்னம் வலியுறுத்தியுள்ளார். போகாரளிக்கப்பட்ட 1 மணி நேரத்தில் அனிதா வீடியோ நீக்கப்பட்டுள்ளது. …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி