எடுத்துக்கொண்ட பணியை செவ்வனே முடித்து காட்டுபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

கோவை: எடுத்துக்கொண்ட பணியை செவ்வனே முடித்து காட்டுபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி என முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெள்ளி செங்கோல் வழங்கினார். பொள்ளாச்சியில் உள்ள ஆச்சிபட்டி தனக்கு ஆச்சரியப்பட்டியாக தெரிகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்….

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை