எடப்பாடி அருகே நள்ளிரவில் செந்நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழப்பு..!!

சேலம்: எடப்பாடி அருகே சித்தூரில் நள்ளிரவில் செந்நாய்கள் கடித்ததில் 15 ஆடுகள் உயிரிழந்தது. தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 15 ஆடுகள் உயிரிழந்தன. செந்நாய்கள் கடித்து 5 ஆடுகள் கவலைக்கிடமாக உள்ளன; வருவாய்த்துறை, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். …

Related posts

போதிய பயணிகள் இல்லாததால் சென்னையில் 10 விமானங்களின் சேவை ரத்து

உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரில் டிராக்டர் மீது லாரி மோதியதில் 10 பேர் பலி!!

கொலைக் குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்: திண்டுக்கல்லில் பரபரப்பு