ஊட்டியில் ரூ.5 கோடியில் கட்டப்பட்ட மலை மேலிடப்பயிற்சி மைய கட்டிடம் திறப்பு

ஊட்டி: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நீலகிரி மாவட்டம், ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட திறந்தவெளி விளையாட்டு அரங்கத்தில், ரூ.5 கோடி மதிப்பீட்டில் (ரூ.3.83 கோடி மதிப்பில் கட்டுமானம் மற்றும் ரூ.1.17 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள்) கட்டப்பட்ட மலை மேலிடப் பயிற்சி மைய கட்டிடத்தினை நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அருணா குத்துவிளக்கேற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி, கட்டிடத்தினை பார்வையிட்டார்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை