உ.பி.யில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: உ.பி.யில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை ஒன்றிய அரசு அலட்சியம் செய்ததன் விளைவு தான் உ.பி.யில் தொடரும் நிகழ்வுகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்