லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் உகய்தியில் அங்கன்வாடி பெண் (50) பணியாளரை கூட்டு பாலியல் செய்து கொன்ற வழக்கில் கோயில் பூசாரி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உகய்தியில் கோயிலுக்கு சென்ற 50 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். கோயில் அருகே பெண் கொலை செய்யப்பட்டது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கன்வாடி பெண் படுகொலை தொடர்பாக வேத்ராம், ஜஸ்பால் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்….