உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்க மாநில அரசு முயற்சி: எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்க மாநில அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் குற்றம்சாட்டினார். மணப்பாறை நகர்மன்ற கூட்டத்தை கூட்டவிடாமல் செய்து தலைவருக்கு பதில் சிறப்பு அலுவலரை நியமிக்க முயற்சிப்பதாக தெரிவித்தார்.   …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை