உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை

விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 சவரன் நகை, ரூ.50,000 ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. கெடிலம் கிராமத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பவுல்ராஜ்(53) பள்ளிக்கு சென்றிருந்த நேரத்தில் அவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் கைவரிசை காட்டினர். …

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா