உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் குப்பைத் தொட்டியிலிருந்து ஆண் குழந்தை சடலமாக மீட்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை அருகில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து ஆண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. பிறந்து சுல நிமிடங்களே ஆன ஆண் குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆண் குழந்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். …

Related posts

பரம்பொருள் பவுண்டேஷன் youtube சேனலில் பள்ளியில் நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ நீக்கம்

சென்னையில் அக்.8-ல் விமானப்படை சாகச நிகழ்ச்சி

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 82 பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு