உளவுத்துறை டிஎஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

சென்னை: சென்னை மயிலாப்பூரில் உளவுத்துறை டிஎஸ்பி அருளரசு ஜஸ்டினுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வாகனத்தை மறித்து டிஎஸ்பிக்கு கொலை மிரட்டல் விடுத்த போதை ஆசாமி பிரின்ஸ் பேட்ரிக் கைது செய்யப்பட்டுள்ளார்….

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்