உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

 

திருப்பூர், மே 29: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு திருப்பூர் குமரன் சாலையில் தனியார் நிறுவனம் சார்பில், 200 பேருக்கு உணவு வழங்கும் திட்டத்தினையும், நடமாடும் வாகனத்தையும் செல்வராஜ் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். இதில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், பகுதி செயலாளர்கள் மியாமி அய்யப்பன், மு.க.உசேன், மாவட்ட துணைச்செயலாளர்கள் டிஜிட்டர் சேகர், நந்தினி, கவுன்சிலர்கள் செந்தூர் முத்து, திவாகரன் மற்றும் தெற்கு மாநகர துணை செயலாளர் மகாலட்சுமி, எல்.பி.எப் மாவட்ட தலைவர் பி.எஸ்.பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை