உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,04,047 ஆக உயர்வு

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49.04 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 49,04,047 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 24,07,96,722 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21,80,52,116 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 79,800 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்….

Related posts

இங்கிலாந்து தேர்தலில் ஈழ தமிழ் பெண் வெற்றி: உலக தமிழர்கள் பாராட்டு

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியையடுத்து பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக்

மலேசிய நாட்டின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வாயுக் கசிவு; சுமார் 39 பயணிகள் பாதிப்பு