உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி: மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றது இந்திய அணி

டென்மார்க்: உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. இளவேனின் வாலறிவன், ஸ்ரேயா அகர்வால், ரமிதா ஆகியோர் அடங்கிய இந்திய குழு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் டென்மார்க் அணியை 17-5 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது….

Related posts

சில்லிபாயிண்ட்…

பாகிஸ்தான் – இங்கிலாந்து முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்

சீனா ஓபன் டென்னிஸ் கோகோ காஃப் சாம்பியன்