உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

டெல்லி: உயர்சாதியினருக்கான 10% இட ஒதுக்கீடு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது. தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை நடந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. …

Related posts

நீட் தேர்வு வினாத்தாள் கசித்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு: உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.83 கோடி உண்டியல் காணிக்கை

கார் மோதி பெண் பலியான சம்பவம்; சிவசேனா தலைவர் உட்பட 2 பேர் கைது: விபத்தை ஏற்படுத்திய மகன் தலைமறைவு