உத்தர பிரதேசத்தில் உள்ள சிறையில் துப்பாக்கி சூடு: கைதி உள்பட 3 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள சிறையில் துப்பாக்கி சூடு நடத்திய கைதி உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபற்றி சிறையின் காவல் கண்காணிப்பாளர் அங்கித் மிட்டல்கூறியதாவது; கைதி துப்பாக்கி சூடு நடத்தும் தகவல் அறிந்து போலீசார் உடனடியாக சென்றனர்.  போலீசார் சென்றபொழுது, 2 கைதிகளும் உயிரிழந்து கிடந்தனர். இதனை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்திய கைதியை சரணடையும்படி கேட்டு கொள்ளப்பட்டது.  ஆனால், போலீசார் மீதும் கைதி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  இதனால் தற்காப்புக்காக போலீசார் அந்த கைதியை சுட்டு கொன்றனர் என தெரிவித்து உள்ளார்….

Related posts

இந்தியா உடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் இந்தியாவுக்கு 5 நாட்கள் அரசு முறை பயணம்!!

திருப்பதி லட்டு விவகாரம்: உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள நெய் தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை

இளம்பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 2 கிலோ தலைமுடி அகற்றம்