உதகை: உதகையில் வரதட்சணை கொடுமையால் 5 மாத கர்ப்பிணி தற்கொலை செய்த வழக்கில் கணவரான காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துபாண்டீஸ்வரியின் கணவர் வினித் பாலாஜி, மாமனார் ராதாகிருஷ்ணன், மாமியார் கவிதா கைது செய்யப்பட்டுள்ளனர்….
உதகை: உதகையில் வரதட்சணை கொடுமையால் 5 மாத கர்ப்பிணி தற்கொலை செய்த வழக்கில் கணவரான காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துபாண்டீஸ்வரியின் கணவர் வினித் பாலாஜி, மாமனார் ராதாகிருஷ்ணன், மாமியார் கவிதா கைது செய்யப்பட்டுள்ளனர்….