உதகையில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை செய்த வழக்கில் கணவர் கைது

உதகை: உதகையில் வரதட்சணை கொடுமையால் 5 மாத கர்ப்பிணி தற்கொலை செய்த வழக்கில் கணவரான காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துபாண்டீஸ்வரியின் கணவர் வினித் பாலாஜி, மாமனார் ராதாகிருஷ்ணன், மாமியார் கவிதா கைது செய்யப்பட்டுள்ளனர்….

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் வான்சாகசக் நிகழ்ச்சி

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை