உதகையில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் 400 கிலோ காலாவதியான மீன்கள் பறிமுதல்

உதகை: உதகையில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 400 கிலோ காலாவதியான மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீன் கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். …

Related posts

மக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவு தருகிறது: முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவு

ஒசூரில் அமையவிருக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் மூலமாக ஐபோன் தயாரிக்கும் ஆலை மூலம் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு: டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் தகவல்

எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்: புதிய அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை