உடுமலையில் பாஜவினர் ரத்த தானம்

உடுமலை, செப். 18: பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, உடுமலை நகர பாஜக சார்பில் தேஜஸ் மகாலில் சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது. நகர தலைவர் கண்ணாயிரம் தலைமைவகித்தார். சுமார் 150 பேர் ரத்த தானம் அளித்தனர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மங்கலம் ரவி, ஜோதீஸ்வரி கந்தசாமி, வடுகநாதன், ராதிகாரி, கலா, பாலகுரு, விக்னேஷ், மோகன்ராஜ், சக்தி, அரவிந்தன், விஷ்ணு சக்கரவர்த்தி, உமா குப்புசாமி, பழனிசாமி, கணேஷ் ஆனந்த், தம்பிதுரை, சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி