உடன்குடி, ஆக. 2: உடன்குடி கிறிஸ்தியாநகரம் டிடிஏ மேல்நிலைப்பள்ளியில் நாளை(3ம் தேதி) கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடக்கிறது. முகாமில் பொது மருத்துவம், சர்க்கரை நோய், கண் பரிசோதனைகள் உட்பட அனைத்து விதமான நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. முகாமினை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனி பிரிமின் கேட்டுக் கொண்டுள்ளார்.
உடன்குடியில் நாளை வருமுன் காப்போம் திட்ட முகாம்
previous post