உசிலம்பட்டியில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து இறந்த வழக்கு: போக்சோ சட்டத்தில் கணவர் கைது

மதுரை: உசிலம்பட்டி அருகே போலக்காப்பட்டியில் 14 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்து இறந்த வழக்கில் கணவரை கைது செய்தனர். 7 மாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு வீட்டிலேயே ஆண்குழந்தை பிறந்து இறந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் உள்ளிட்ட வழக்குகளில் சிறுமியின் கணவர் உதயகுமார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். …

Related posts

வேலை பார்த்த இடத்தில் உரிமையாளர் என ஏமாற்றி வசூல் ஓட்டலில் பங்குதாரராக சேர்ப்பதாக ரூ.1.25 கோடி மோசடி செய்த மேலாளர்: ஆந்திராவில் பதுங்கியவர் கைது

வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில் கடத்திய ரூ.22 கோடி மதிப்பிலான சிலைகள் மீட்பு: 3 பேர் கைது

பேச மறுத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலி, தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: அரிவாளுடன் முதியவர் போலீசில் சரண்