உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் ஜன. 29ம் தேதி முதல் அடுத்தகட்ட தேர்தல் பரப்புரை..!

சென்னை: உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் ஜனவரி 29ம் தேதி முதல் அடுத்தகட்ட பிரச்சாரத்தை மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார். இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விவசாயிகள் வஞ்சிப்பு, வேலை வாய்ப்பு இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது, அதிமுக ஆட்சியில் எல்லாத் துறையிலும் பல கோடி ரூபாய் கொள்ளை நடைபெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி