உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் பேச்சு

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் பேசினார். உக்ரைனில் இந்திய மாணவர் உயிரிழந்தது தொடர்பாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் இரங்கல் தெரிவித்தார். அதேபோல் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசினார். …

Related posts

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு