உக்ரைன்-ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள் இடையே 4-ம் சுற்று பேச்சுவார்த்தை தொடக்கம்

கீவ்: உக்ரைன்-ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள் இடையே 4-ம் சுற்று பேச்சுவார்த்தை தொடங்கியது. இதுவரை பெலாரஸில் 2 முறையும், துருக்கியில் 1 முறையும் உக்ரைன்-ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில் 4-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. காணொளி வாயிலாக உக்ரைன், ரஷ்ய அதிகாரிகள் 4-ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.      …

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்