உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது..!!

நெதர்லாந்து: உக்ரைன் – ரஷ்யா போர் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரஷ்யா தங்கள் நாட்டின் மீது போர் தொடுத்துள்ளதாக சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன் புகார் அளித்திருந்தது….

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

முதலமைச்சருக்கு பிரிட்டன் எம்.பி. உமா குமரன் நன்றி..!!

ஸ்பெயினில் நடைபெறும் புகழ்பெற்ற காளைச் சண்டைக்கு எதிர்ப்பு: காளைகளை சித்ரவதை செய்வதாக விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம்