உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களின் படிப்பு குறித்து விரைவில் முடிவு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் கல்வியை தொடர்வது குறித்து விரைவில் முடிவு என ஒன்றிய அரசு தெரிவித்தது. தங்கள் படிப்பை இந்தியாவிலேயே தொடர்வது குறித்து மாணவர்கள் வலியுறுத்திள்ளனர் என ஒன்றிய அரசு தெரிவித்தது. உக்ரைனில் இருந்து 22,500 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்தது.    …

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: சென்னை, புதுச்சேரியில் நடந்தது

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

குறைகள் கண்டறியப்பட்டால் ஜூலை 15 முதல் 19 வரை க்யூட் – யுஜி மறுதேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு