உக்ரைனிலிருந்து இந்தியர்கள் மீட்பு: மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல்

டெல்லி: உக்ரைனிலிருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்தார். உக்ரைனில் சிக்கியிருந்த பெரும்பாலான இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் படித்து வந்தனர் என தெரிவித்தார். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் 20,000க்கும் மேற்பட்டோர் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.    …

Related posts

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்