ஈரோட்டில் நூல் விலை உயர்வை கண்டித்து 16,17-ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம்: 25 சங்கத்தினர் பங்கேற்பு

ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 16,17-ம் தேதிகளில் நடக்கும் கடையடைப்பு போராட்டத்தில் 25 சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். நூல் விலையை கட்டுப்படுத்தக் கோரி ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் அழைப்பு விடுத்துள்ளது. ஜவுளித்துறை மட்டுமன்றி பல்வேறு வியாபாரிகள் சங்கமும் கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். …

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு