ஈரோட்டில் உள்ள எஸ்.கே.எம். மாட்டுத் தீவன நிறுவனத்தில் 7 மணி நேரமாக வருமான வரித்துறையினர் சோதனை

ஈரோடு: ஈரோட்டில் உள்ள எஸ்.கே.எம். மாட்டுத் தீவன நிறுவனத்தில் 7 மணி நேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் இருந்து சென்றுள்ள அதிகாரிகள் 11 குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். மாட்டுத்தீவனம், முட்டை உற்பத்தி, முட்டை பவுடர் ஏற்றுமதி, சித்த மருந்து உற்பத்தி ஆகிய தொழில்களில் எஸ்.கே.எம். நிறுவனம் ஈடுபட்டுள்ளது….

Related posts

தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்கு

விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

டன் கணக்கில் கிடைக்கும் மீன்கள்: கரை திரும்ப முடியாமல் தவிக்கும் கடலூர் மீனவர்கள்