ஈரோட்டில் இளம்பெண் இறந்த விவகாரத்தில் மயக்கவியல் மருத்துவருக்கு ஓராண்டு தடை

ஈரோடு: தலை பிரசவத்தில் இளம்பெண் கிருத்திகா இறந்த விவகாரத்தில் மயக்கவியல் மருத்துவர் தங்கராஜுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரியார் நகரில் தனியார் மருத்துவமனையில் தலை பிரசவத்தின் போது இளம்பெண்ணுக்கு முறையாக சிகிச்சை தராததால் உயிரிழந்தார்.  …

Related posts

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்