ஈரோடு மேற்கு தொகுதியில் இளைஞர்களின் கடும் எதிர்ப்பால் பரப்புரை செய்யாமல் திரும்பினார் அதிமுக வேட்பாளர்

ஈரோடு: ஈரோடு மேற்கு தொகுதியில் இளைஞர்களின் கடும் எதிர்ப்பால் பரப்புரை செய்யாமல் அதிமுக வேட்பாளர் ராமலிங்கம் திரும்பினார். விலைவாசி உயர்வு, அரச பணிகளில் வடமாநிலத்தவர் நியமனம் ஆகிய பிரச்சனைகளை எழுப்பி வாக்குவாதம் செய்தனர். இளைஞர்களின் கடும் எதிர்ப்பால் வெள்ளோடு லட்சுமிபுரத்தில் பரப்புரை செய்யாமல் அதிமுக வேட்பாளர் திரும்பிச் சென்றார். …

Related posts

என்ஆர் காங்.- பாஜ கூட்டணியில் விரிசல் முற்றுகிறது: பாஜ எம்எல்ஏ கல்யாணசுந்தரம் பரபரப்பு பேட்டி

கிளைச் செயலாளர்போல் செயல்படுகிறார் எடப்பாடி: கே.சி.பழனிசாமி தாக்கு

சொல்லிட்டாங்க…