ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காரில் கடத்தப்பட்ட 1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காரில் கடத்தப்பட்ட 1.6 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை கடத்திய அர்ஜுனன் என்பவரை குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீஸ் கைது செய்தது. வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதற்காக அர்ஜுனன், ரேஷன் அரிசியை கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது….

Related posts

உரிய ஆவணம் இல்லாத பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

நடிகை சோனா வீட்டில் புகுந்து மிரட்டிய இருவர் கைது