ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவராக திமுக கவுன்சிலர் பாண்டியம்மாள் போட்டியின்றி தேர்வு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி தலைவராக திமுக கவுன்சிலர் பாண்டியம்மாள்  போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சி தலைவராக திமுக வேட்பாளர் பரமேஸ்வரன் போட்டியின்றி செய்து செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் நங்கவல்லி பேரூராட்சி தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது. …

Related posts

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு