ஈரோடு அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. கொங்கர்பாளையம் வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் வைக்கப்பட்ட மின்வேலி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்