ஈரோடு அருகே செந்தில்குமார் என்பவர் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை

ஈரோடு: கோபிசெட்டிப்பாளையம் அருகே செந்தில்குமார் என்பவர் கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கொடுக்கல் வாங்கல் தகராறில் 2019ல் நடந்த கொலை தொடர்பாக 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சின்ராஜ், அவரது மனைவி பழனியம்மாள், மகள் ரம்யா, மருமகன் பால்ராஜ் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் சிறை விதிக்கப்பட்டுள்ளது….

Related posts

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை : 8 பேர் கைது

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது