ஈரோடு அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 5 ஏரிகளுக்கு தண்ணீர் திறப்பு!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 5 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கெட்டிசமூத்திரம், பிரம்மதேசம், வேப்பத்தி, வேம்பத்தி, ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகளுக்கு 21.43 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது….

Related posts

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஜெயலலிதா படத்தை போட்டு பாமகவினர் வீதி வீதியாக பிரசாரம்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

கோவை, நெல்லை மேயர்கள் திடீர் ராஜினாமா