ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல்!!

டெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். ஈபிஎஸ் நடவடிக்கையால் பெரும் இழப்பு ஏற்பட்டதாக ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த கூடுதல் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. டெண்டர்களை நெருங்கிய உறவினர்களுக்கு ஈபிஎஸ் வழங்கியது உலகவங்கி வழிகாட்டுதல்களுக்கு எதிரானது எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது….

Related posts

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரம் : அக்.24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை தயாரிக்க திட்டம்: டிசம்பரில் சோதனை ஓட்டம்