இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10 மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை புரிந்தார்கள். இதனை அறிந்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அப்பள்ளிக்கு சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வருங்கால விஞ்ஞானிகளை நேரில் சந்தித்து, பாராட்டி புத்தகங்களைப் பரிசளித்தார்.

Related posts

இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு.. ஷிம்லாவில் பயங்கர நிலச்சரிவு

வயநாட்டில் ராகுல் காந்தி.. பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல்..!!

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024.. டாப் கியரில் இந்திய முகாம்; வெற்றி மேல் வெற்றி!