டெல்லி: இளைஞர்கள் ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். இளைஞர்கள் யாரும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் ரயில்வே அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். …
டெல்லி: இளைஞர்கள் ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். இளைஞர்கள் யாரும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் ரயில்வே அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். …