இளைஞர்கள் ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம்: ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வேண்டுகோள்..!!

டெல்லி: இளைஞர்கள் ரயில்வே சொத்துக்களை சேதப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தியுள்ளார். இளைஞர்கள் யாரும் வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் ரயில்வே அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். …

Related posts

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மரியாதை

இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்தியா அறிவுறுத்தல்

ரஜினியின் உடல்நலம் குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி!!