இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 6 சொத்துகளை பறிமுதல் செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துக்களை பறிமுதல் செய்வதாக அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நாளை சசிகலா தமிழகம் திரும்ப உள்ள நிலையில் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. …

Related posts

தண்டையார்பேட்டை மண்டலத்தில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி முகாம்

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட 4 மண்டலங்களில் மாவட்ட எல்லைக்கு ஏற்ப ரேஷன் கடைகள் மாற்றம்: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவிப்பு