மதுரை: இலங்கை மீனவர்களால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களை இந்தியா அழைத்து வர எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஜனவரி மாதம் தொடக்கத்திலேயே 68 மீனவர்கள் குடும்பத்தினரை சந்திக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. …