இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியை முதல்வரிடம் தந்தார் வைகோ..!!

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக மதிமுக சார்பில் ரூ.13.15 லட்சம் நிதியை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல்வரிடம் தந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோளை ஏற்று இலங்கை மக்களுக்கு உதவ நிதியுதவி வழங்கப்பட்டது….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை