இலங்கை தமிழர்களுக்கு அரசு சட்டப்படி உதவி செய்யும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது: கி.வீரமணி

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு அரசு சட்டப்படி உதவி செய்யும் என்ற முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என கி.வீரமணி தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வால் இலங்கையில் இருந்து மக்கள் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது கருணை பொழிந்ததாகவே கருதி வரவேற்கப்பட வேண்டும் என கி.வீரமணி கூறியுள்ளார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்