இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை திருப்பி அழைத்துவர முயற்சி: மக்களவையில் வெளியுறவு இணையமைச்சர் பதில்

டெல்லி: இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை, திருப்பி அழைத்துவர இந்திய அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மக்களவையில் வெளியுறவு இணையமைச்சர் பதில் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் இதே பதிலைத்தான் கேட்க வேண்டியதுள்ளது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருக்கிறார். …

Related posts

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தீவிரவாத ஊடுருவலை தடுக்க வங்கதேச எல்லையை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: எல்லை பாதுகாப்பு படை நடவடிக்கை

வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிகளால் இளநிலை ‘நீட்’ தேர்வு ரத்தாகுமா?: உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்