கொழும்பு: இலங்கை கடற்படையால் கைதாகி விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர். ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 33 மீனவர்கள் கொழும்பு விமான நிலையம் வந்தனர். கொழும்பில் இருந்து விமானம் மூலம் 33 மீனவர்களும் தமிழகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். …